இரண்டு இமைகளும்
இதழ்பதித் ததனால்....
இரவு என்றொரு
மலர் மலர்ந்ததினால்....
மனமெனும் வலைக்குள்
நீ விழுந்ததினால்.......
நினைவுகள் நிஜங்களின்
வேர் அருத்ததினால்.....
என் கரங்களின் அணைப்பில்
நீ இருந்ததினால்.....
இதை கனவென்று உணர்ந்தாலும்
கவிதையாய் மலர்ந்தேன்
மலர்ந்த கவிதை அருமை... ரசித்தேன்...
கவிதை அருமை....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)