கனவு

Posted by aranthairaja


இரண்டு இமைகளும் 
இதழ்பதித் ததனால்....
இரவு என்றொரு
மலர் மலர்ந்ததினால்....
மனமெனும் வலைக்குள் 
நீ விழுந்ததினால்.......
நினைவுகள் நிஜங்களின் 
வேர் அருத்ததினால்.....
என் கரங்களின் அணைப்பில் 
நீ இருந்ததினால்.....
இதை கனவென்று உணர்ந்தாலும்
கவிதையாய் மலர்ந்தேன்

2 comments:

  1. திண்டுக்கல் தனபாலன் said...

    மலர்ந்த கவிதை அருமை... ரசித்தேன்...

  2. தமிழ் காமெடி உலகம் said...

    கவிதை அருமை....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment