தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 30 - ம் நாள் நடந்த VAO (கிராம நிர்வாக அலுவலர்) தேர்விற்கான தேர்வு முடிவு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய நபர்கள் தங்களது தேர்வு எண்ணை முடிவு வெளியிட்டுள்ள எண்ணோடு ஒப்பிட்டு பார்த்து தங்களது தேர்வு முடிவினை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்வு முடிவு.....................................................................Click Here
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment